மெய்ஞானம்


 

நீருபூத்த தனலென 

நமக்குள்ளே நிலைபெற்ற

நியாமெனும் நல்லுணர்வே

நனிசைவ மெய்ஞானம்!


தனல் மேலே சாம்பலாய் படர்ந்திட்ட பழக்கமே பழங்கால வழக்கத்தில்

ஊறிவிட்ட பொய் ஞானம்!


வழக்கமென்னும் தூசி 

தும்பை, சிந்தனை சிறுகுழலால்

ஊதிவிட எரிந்திடும் மெய்நியாய சுடர் நெருப்பு!

நெருப்பிலே பொசுங்கிடும் 

உலகமே தனக்கென உழன்றிடும் சிறு சிந்தை!






Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி